சுவாமி விவேகானந்தர்-8

பயந்து பயந்து வாழாதே எதிர்காலத்தில் என்ன நேருமோ என்று கணக்கு பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.

சுவாமி விவேகானந்தர்-5

பயந்து பயந்து வாழாதே நீங்கள் புரியும் செயலில் தீமை இருந்தாலும் பயப்பட வேண்டாம். ஏனெனில் தீமை கலவாத செயலே இந்த உலகத்தில் இல்லை. எந்த வேலையை செய்கிறோம்…

சுவாமி விவேகானந்தர்-4

பயந்து பயந்து வாழாதே கடுமையான உழைப்பின்றி மகத்தான காரியங்களை சாதிக்க முடியாது. பயந்து பயந்து புழுவைப்போல மடிவதை விட, கடமை என்னும் களத்திலே போரிட்டு உயிர் துறப்பதே…

சுவாமி விவேகானந்தர்-3

பயந்து பயந்து வாழாதே உதவி கிட்டும் என்ற நம்பிக்கையுடன் அஞ்சாமல் செயலில் ஈடுபடுவோருக்கு எங்கிருந்தாவது உதவி வந்து சேரும். நம்பிக்கை இருந்தால்தான் செயல்கள் வெற்றி பெறும்.

சுவாமி விவேகானந்தர்-2

பயந்து பயந்து வாழாதே உங்களது அறையில் இருள் மண்டிக்கிடந்தால் இருள், இருள் என்று ஓலமிட்டு கதறி மார்பில் அடித்துக் கொள்ளாதீர்கள். ஒளி பெற வழி இருக்கிறது. இருளை…

சுவாமி விவேகானந்தர்-1

பயந்து பயந்து வாழாதே துருப்பிடித்து தேய்வதைவிட உழைத்து தேய்வதே நல்லது. நீங்கள் நினைத்தால் விண்மீனையும்கூட உங்களால் விழுங்கி விட முடியும். உங்கள் உண்மைபலம் இதுவே. வலிமையோடு இருங்கள்.…

Dr. MP Vijayakumar © 2026. All Rights Reserved.