சுவாமி விவேகானந்தர்-1

பயந்து பயந்து வாழாதே

துருப்பிடித்து தேய்வதைவிட உழைத்து தேய்வதே நல்லது. நீங்கள் நினைத்தால் விண்மீனையும்கூட உங்களால் விழுங்கி விட முடியும். உங்கள் உண்மைபலம் இதுவே. வலிமையோடு இருங்கள். மூட கொள்கைகளை உதறித் தள்ளுங்கள். தைரியமாக செயல்படுங்கள்.

Dr. MP Vijayakumar © 2026. All Rights Reserved.