சுவாமி விவேகானந்தர்-2 பயந்து பயந்து வாழாதே உங்களது அறையில் இருள் மண்டிக்கிடந்தால் இருள், இருள் என்று ஓலமிட்டு கதறி மார்பில் அடித்துக் கொள்ளாதீர்கள். ஒளி பெற வழி இருக்கிறது. இருளை விரட்ட விளக்கை ஏற்றுங்கள். by